Saturday, January 10, 2009

புதுக்குறள்: உள்ளத்தின் எல்லை!

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
அறிவுத் தனைய துள்ளம்.

Wednesday, November 19, 2008

கவிதை: ஞானஇருள்!

அதீதங்கள் அற்ற இரவு
புத்தனின் போதை!

Monday, November 17, 2008

கவிதை: இரைமாற்றம்

சிறுபசியோடு முயலுக்கு வலைவிரித்து சென்றேன்
உறுபசியோடு புலி சிக்கியிருப்பதேன்!